என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
Byமாலை மலர்13 Nov 2022 8:59 AM GMT
- ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது
- நிகழ்ச்சியில் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் ராதாபுரம் தொகுதியியில் உள்ள 306 வாக்குசாவடி முகவர்களும் பங்குபெற்றனர். முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரகாம்பெல் , நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X