என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூரில் டேன்டீ அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஏராளமான அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குன்னூர்
குன்னூரில் உள்ள டேன்டீ அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 வருட காலமாக நிறுத்தி வைத்த அகவிலைபடியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






