என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
- தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
நாசரேத்:
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமண்டலகுருத்துவ செய லாளர் இம்மானுவேல்வான் ஸ்டக், திருமண்டல'லே' காரியதரிசி கிப்ட்சன், திருமண் டல உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக ளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தா ளாளர் ஜாண்சன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர் கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாசரேத் சேகர கமிட்டி உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்