என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வடகிழக்கு பருவமழை குறித்த கலந்தாய்வு கூட்டம்
Byமாலை மலர்11 Oct 2023 9:52 AM GMT
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
- கூட்டத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட விக்ரம் என்ற பகுதியில் வருவாய் ஆய்வாளர் மாதவி தலைமையில் வடகிழக்கு பருவம ழையை மேற்கொ ள்வது பற்றிய கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்காடி பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைகள் மற்றும் நிறைகளை பற்றி தங்களது கருத்துக்களை கருத்துக்களை எடுத்து கூறினர்.
இதை அடுத்து அதற்குரிய அதிகாரிகளிடம் முறையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X