search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  கல்லூரி மாணவி மாயம்
    X

    மாயமான கல்லூரி மாணவிபரணிஸ்ரீ.

    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

    • பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார்.
    • கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.மாணவியின் தாய் கமலா போலீ!ஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளை யத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகள் பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் கடந்த 14-ந்தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை

    இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் கமலா புகார் கொடுத்தார். இதில் அங்குசெட்டி பாளையத்தை சேர்ந்த பரணிதரன் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்த காணாமல் போன கல்லூரி மாணவி பரணிஸ்ரீ யை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×