என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து; மதுக்கூர் பகுதி விவசாயிகள் மத்திய அரசுக்கு நன்றி
Byமாலை மலர்10 April 2023 9:10 AM GMT
- காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும்.
- மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது
மதுக்கூர்:
அண்மையில் மத்திய அரசு காவேரி டெல்டா பகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்தது.
இந்த திட்டத்தால் காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும் என்பதால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இந்த டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரகிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ெபாது மக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X