என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவிலில் வீட்டு வாசலில் பூ வைத்த தகராறில் மோதல் - 2 பேர் கைது
Byமாலை மலர்12 Feb 2023 7:15 AM GMT
- சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு , சங்கம் ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
- இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் மணிகண்டன். இவர் சம்பவத்தன்று புதுமனை தெரு பகுதியை சேர்ந்த பாலு (வயது 29), சங்கம்(34) ஆகியோர் மணிகண்டன் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சிவசக்தி என்பவர் அங்கு வந்துள்ளார். அவரை 2 பேரும் தாக்கி உள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாலுவை கைது செய்தனர். இதற்கிடையே தகராறின் போது தனது 12 பவுன் தங்கநகையை காணவில்லை என்று பாலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X