என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசியில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்12 Nov 2022 8:24 AM GMT
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் போலீசாருடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தென் பாரத அமைப்பு செயலாளர் ஸ்ரீ கேசவராஜ் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி பகுதியைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை நடத்த முற்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார், எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் அவர்களுடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போலீசார் ஸ்ரீ கேசவராஜ் உட்பட விஸ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X