என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கம்
Byமாலை மலர்1 Dec 2022 10:06 AM GMT
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது
- வருகிற 5-ந் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும்.
நெல்லை:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தேவைகேற்ப சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் வருகிற 5-ந் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும். பின்னர் 6-ந் தேதி மாலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு அங்கிருந்து பக்தர்கள் திரும்பி வரும் வகையிலும் இயக்கப்படுகிறது. இத்தகவலை நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X