search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
    X

    பூமி பூஜை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    வாசுதேவநல்லூரில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

    • வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 -வது வார்டு சுடலை போத்தி தெருவில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சரவணன், நியமனக்குழு உறுப்பினர் முனீஸ், சுமங்கலி கோமதி சங்கர், பொறியாளர் பாலகிருஷ்ணன், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×