search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில்  பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    விழுப்புரத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    விழுப்புரத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    விழுப்புரம் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி. கலிவரதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின அணி மாவட்ட நிர்வாகிகள், ராஜசேகர், அங்காளன், நாகராஜ், கலையரசன், முரளி, சதாசிவம் , பார்த்திபன், வெங்கடேசன், சுந்தர்ராஜன், எல்.குமாரசாமி, குபேரன், பிரியா, ஆன்மீக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், வெங்கட்ராமன், சுரேஷ் குருக்கள், விக்கிரவாண்டி ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடகிருஷ்ணன், ஞானவேல், முருகன், தங்கராசு, காணை ஒன்றிய நிர்வாகிகள் வினோத், பிரச்சார பிரிவு மாவட்ட நிர்வாகிகள் தனசேகரன், சுகுமார், குணசேகரன், பாலா, விழுப்புரம் நிர்வாகிகள் விஜயன், குமரகுரு, ஆறுமுகம், திருக்கோவிலூர் நிர்வாகிகள் பத்ரி நாராயணன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள ஜோதி, ராஜா, நாகராஜ், செல்வகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகு, மேற்கு நிர்வாகி ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், ஞானவேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×