என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனித நீர் அடங்கிய கடங்கள் எடுத்து வரப்பட்டது.
அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே ஆர்ப்பாக்கத்தில் பூரணபுஷ்க லாம்பிகா சமேத அய்யனார் ஆலய கும்பாபிஷேகம 6வது ஆண்டு நிறைவு விழா, சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.
Next Story






