என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி
- முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில பேரணி.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜி.ராணி தலைமை வகித்தார்.
அம்மாபேட்டைஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், அரிமாசங்க தலைவர் முரளி,ரெட்கிராஸ் சங்க தலைவர் சேவியர், மனவலகலை மன்றம் ராமநாதன், பள்ளிதலைமை ஆசிரியர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணியை அரிமா சங்க மாவட்ட தலைவர் நைனா குணசேகரன், தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
மாற்று திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து ஒருங்கிணைந்து செயல்படும்விதமாக இந்த பேரணி நடைபெற்றது.
இதில் பள்ளி ,மேற்பார்வையாளர் செல்லையன், ஆசிரியர் முருகேசன்,வார்டு உறுப்பினர் தீபா, மேலாண்மைக்குழுதுணை தலைவர் நதியா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்