search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வ முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
    X

    பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    செல்வ முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

    • பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு.
    • செல்வ முருகன் சாமி வீதி உலா நடைபெற்றது.

    திருவோணம்:

    திருவோணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவோணம் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ முருகனுக்கு பால்குடம் காவடிகள் எடுத்தனர் பிறகு செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் அனுபவிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

    பிறகு திருவோணம் கடைவீதி முழுவதிலும் ஸ்ரீ செல்வ முருகன் சாமி வீதி உலாநடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாட்டு நகரத்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×