என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
- நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
- பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
திருவாரூர்:
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாம் என்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜெ. கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் கலந்து கொண்டார். பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்க டேசன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன்கலந்து கொண்டு சாலை விதிகளை எப்படி கடைபிடிப்பது, சாலையில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி சிக்னல்கள் கொடுப்பது, தலையில் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
ஆர்.என்.ஆர். டிரான்ஸ்போர்ட் மாதவன், சாலை ஆலோசகர் ராஜேஷ், மேலாண்மை கல்லூரி இயக்குனர் முனைவர் செல்வராஜ், என் .எஸ். எஸ். திட்ட அலுவலர் சந்துரு மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். முடிவில் துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்