என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலுாரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
- போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்
- அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
அரியலூர்ஞ
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் குடியரசுதின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமண–சரஸ் வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உலக சமா–தானத்தை விரும்பும் பொருட்டு வெண் புறாக் களை பறக்க–விடப்பட்டன.
அரியலூர்:
பின்னர் கலெக்டர் பெ.–ரமண–சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகி–யோர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப் புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பனியாற்றிய 162 பேருக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலை–வாணி, மாவட்ட திட்ட அலுவலர் ஈஸ்வரன், ஊராட்சி உதவி இயக்குனர் விஜய்சங்கர், பிற்பட்டோர் அலுவலர் குமார், ஆதி திராவிட நலஅலுவலர் விஜயபாஸ்கர், வேளாண் மைத்துறை இணை இயக்குனர் பழனி–சாமி, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்து–கிருஷ்ணன், கூட்டுறவு சங்க இணை–பதிவாளர் தீபாசங்கரி, இணைஇயக்குனர் ஜெயரா–மன், ஊரக வாழ்வா–தார திட்ட இயக்குனர் முரு–கண்ணன்,
செய்திமக்கள் தொடர்பு அதிகாரி சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை அதிகாரி தேவேந்திரன், மணிவண்ணன், கலெக்ட–ரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, அரசு மருத்து–வக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், ஆர்.டி.ஓ.க்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடை–யார்பாளையம் பரிமளம், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கி–யம் விக்டோரியா, ஜெயங் கொண்டம் துரை, ஆண்டிமடம் அலிபுரகு–மான்,
அரசு கேபிள் டி.வி. தாசில்தார் தேன்மொழி, நகராட்சி கமிஷனர் தம–யந்தி, யூனியன் கமிஷ–னர் அரியலூர் ஸ்ரீதேவி, செந்துறை விஸ்வநாதன், தமிழரசன், திருமானூர் ஜெயராஜ், ராஜா, ஜெயங் கொண்டம் முருகா–னந்தம், அமிர்த–லிங்கம், ஆண்டி–மடம் ஜாகிர்உசேன், குரு–நாதன், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் காம–ராஜ், ரவிசேகரன், டி.எஸ்.பி. ஆயுதப்படை மணவா–ளன், அரியலூர் சங்கர்கணேஷ், ஜெயங் கொண்டம் ராஜா சோமசுந்தரம், மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடு பிரிவு சுேரஷ் குமார், சமூகநீதி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கோபிநாத், கார்த்திகேயன் உட்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து–கொண்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பு கிராமசபை கூட்டம் நடை–பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்