search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் .
    X

    விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் .

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் நடுவலூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையலூர், கோரைகுளம், காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்துபுத்தூர், சாத்தாம்பாடி, முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுப்பாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையாதியலூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை மற்றும் துணை மின்நிலையத்திற்கு அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் கிராமிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×