search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
    X

    வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயங்கொண்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் கம்யூனிஸ்டு சார்பில் மனு அளிக்கப்பட்டது
    • மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் பகுதி பழங்குடி மற்றும் தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் தாசில்தார் துரையை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, எஸ்.மீனா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எ.ராதா, கே.எம்.பசுபதி மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×