என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம்
- வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.
- முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
அரியலூர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் ,உடையார்பா ளையம் வரு வாய் கோட்டங்களில் வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.
அரியலூர் கோட்டாட்சி யர் அலுவல கத்தில் நடை பெற்ற முகாமில், பொது மக்களிடமிருந்து பல்வேறு பட்டாக்கள் தொடர்பான 802 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதே போல் உடையார்பா ளையம் வருவாய் கோட்ட த்துக்கான முகாம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த இருமுகாம்களை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, தீர்வுக் காணப்பட்ட நபர்க ளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார்.
இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர்கள் அரி யலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிம ளம் மற்றும் தாசில்தார்கள், வருவாய்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்