என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
Byமாலை மலர்17 Feb 2023 7:09 AM GMT
- நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார்.
அரியலூர்:
ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை வழங்க கோரி அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர்(பொ)தமயந்தி, மதியத்துக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலர் தண்டபாணி தலைமை வகித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X