search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றம்
    X

    ஜெயங்கொண்டம் ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றம்

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • ஒன்றிய பெருந்தலைவர் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி ரவி சங்கர் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×