என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழக பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று எதிர்ப்பு
திருமானூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அலுவலகத்தின் அரசு ஊழியர்கள், தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான பழைய ஓய்வுதி திட்டம், நிலுவைத் தொகை, சரண்டர் தொகை போன்றவற்றில் எந்த கோரிக்கைகளையும் அறிவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையேற்று அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு ஊழியர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தி உடனடியாக அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தமிழக பட்ஜெட் மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்