என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை
    X

    சிறுமிக்கு பாலியல் தொல்லை

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்
    • சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். மேலும் அந்த மாணவருக்கு 17 வயதே ஆவதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×