என் மலர்
உள்ளூர் செய்திகள்

திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
- திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- மத்திய அரசை கண்டித்து நடந்தது
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை அருகில் திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன் ஆகியோர் பேசினார்கள். வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story






