என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்
- உடையார்பாளையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
- கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பா ளையம் திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த கண்ணன் மனைவி வனிதா(வயது34). இவருக்கும் கழுமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சுதாகர்(30), தர்மலிங்கம் மனைவி ஜெயக்கொடி, செந்தில் மனைவி பழனி யம்மாள் ஆகியோ ருக்கும் இடப்பி ரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வனிதா இடத்திற்கு வந்த சுதாகர் அடைத்திருந்த கம்பி வேலியினை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து ள்ளார். இது குறித்து உடையா ர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.
Next Story






