என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தா.பழூர் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்14 Aug 2022 10:12 AM GMT
- தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X