search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலை அருகே 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அந்த சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சட்டத் திருத்ததுக்கு எதிராக முழக்கமிட்டனர்.


    Next Story
    ×