என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
- மின்கட்டண உயர்வை கண்டித்து
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அரசு கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி, முன்னாள் அரசு வக்கீல் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கள்ளக்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலு, நகர பொருளாளர் கண்ணன், மாணவரணி சங்கர், மகளிர் அணி ஜீவா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், புரட்சி சிவா, உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story






