என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடையார்பாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது
    X

    உடையார்பாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது

    • உடையார்பாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பவர், இடையார் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகே மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர்.

    Next Story
    ×