என் மலர்
உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- இந்தக் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Next Story






