என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
4 ஆண்டு தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Byமாலை மலர்3 April 2023 9:35 AM GMT
- கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர்.
- பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் கொசவப் பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (வயது 36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு, ஒருவரிடம் காரை வாங்கி அடமானம் வைத்தார்.
இது தொடர்பான வழக்கில் நாமக்கல் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால் நாமக்கல் நகர போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை, நேற்று நாமக்கல் நகர போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X