என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சீவலப்பேரி அருகே வாலிபர் திடீர் சாவு
Byமாலை மலர்9 Sep 2023 9:15 AM GMT
- சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் கார்த்திக்குக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X