என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் இளம்பெண் மாயம்
    X

    ஜெயப்பிரியா.

    பண்ருட்டியில் இளம்பெண் மாயம்

    • ஜெயப்பிரியா திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்தார்.
    • இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போனார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுதெரு மகாலிங்கம் இவரது மகள் ஜெயப்பிரியா (23) இவர்,திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (11ம்தேதி) இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல்போனார். பல இடங்களில் தேடி எங்கும கிடைக்தாததால் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இவரது அண்ணன் பிரகாஷ் புகார் கொடுத்தார்.புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக தேடி வருகிறார்.

    Next Story
    ×