என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாரச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்10 Oct 2022 8:19 AM GMT
வேடசந்தூர் மற்றும் கூம்பூர் பகுதியில் மது விற்றவர்களை போலீசார் கைது செய்து அவர்களி டமிருந்த மது பாட்டி ல்களை யும், பறிமுதல் செய்தனர்.
வேடசந்தூர்:
மிளாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் வேடசந்தூர் மற்றும் கூம்பூர் பகுதியில் மதுபானங்கள் விற்கப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விட்டல்நா யக்கன்பட்டி யில் மதுபானம் விற்ற சேடப்ப ட்டியைச் சேர்ந்த வெண்டி முத்து (வயது 35), பெருமாள் கோவில்ப ட்டியைச் சேர்ந்த அழகர்சாமி (50), கூம்பூர் குடகனாற்று பாலம் அருகே மது விற்ற கிரி யப்ப நாயக்க னூரைச் சேர்ந்த அமுத வேல் (35) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களி டமிருந்த மது பாட்டி ல்களை யும், பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X