என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டுமனைபட்டா வழங்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்2 Jun 2022 9:30 AM GMT (Updated: 2 Jun 2022 9:30 AM GMT)
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள இளையான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும், பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கினார்.
இதில் மேற்கு ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், வடக்கு ஒன்றியக் செயலாளர் தமிழ்மாறன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X