என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே மாமியாரை தாக்கிய மருமகனுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்31 May 2022 10:14 AM GMT (Updated: 31 May 2022 10:14 AM GMT)
களக்காடு குடில்தெருவில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு குடில்தெருவை சேர்ந்தவர் மதனகோபால் மனைவி பரமேஸ்வரி (வயது 53). இவரது மகள் சத்தியாவிற்கும், அதே ஊரை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 3 ½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜ்குமாருக்கும், அவரது மனைவி சத்தியாவிற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் சத்தியாவை தாக்கினார். இதனைதொடர்ந்து சத்தியா அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று ராஜ்குமார் தனது மாமியார் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து அவரை அவதூறாக பேசினார். இதனை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பரமேஸ்வரியை கற்களை வீசி தாக்கினார்.
இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு குடில்தெருவை சேர்ந்தவர் மதனகோபால் மனைவி பரமேஸ்வரி (வயது 53). இவரது மகள் சத்தியாவிற்கும், அதே ஊரை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 3 ½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜ்குமாருக்கும், அவரது மனைவி சத்தியாவிற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் சத்தியாவை தாக்கினார். இதனைதொடர்ந்து சத்தியா அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று ராஜ்குமார் தனது மாமியார் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து அவரை அவதூறாக பேசினார். இதனை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பரமேஸ்வரியை கற்களை வீசி தாக்கினார்.
இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X