search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி  அமாவாசை       நாளையொட்டி   குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை  கோவிலில்  அம்மன்  சிறப்பு அலங
    X
    வைகாசி அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் அம்மன் சிறப்பு அலங

    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
    குமாரபாளையம்:

    வைகாசி  அமாவாசை    நாளையொட்டி   குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. 

    இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன்   கோவில்களில் சாமிகளுக்கு  சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×