search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் கைது

    மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மோகன்லால் (வயது 32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை சென்ட்ரல் ரெயில்வே போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு விரைவு ரெயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வந்த மோகன்லாலை ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.

    போக்சசோ ட்டத்தின்கீழ் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மோகன்லால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×