என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் கைது
Byமாலை மலர்28 May 2022 9:17 AM GMT (Updated: 28 May 2022 9:17 AM GMT)
மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மோகன்லால் (வயது 32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை சென்ட்ரல் ரெயில்வே போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு விரைவு ரெயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வந்த மோகன்லாலை ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.
போக்சசோ ட்டத்தின்கீழ் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மோகன்லால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மோகன்லால் (வயது 32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை சென்ட்ரல் ரெயில்வே போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு விரைவு ரெயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வந்த மோகன்லாலை ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மோகன்லால் ரெயிலில் வருவது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது மோகன்லால் கைது செய்யப்பட்டார்.
போக்சசோ ட்டத்தின்கீழ் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மோகன்லால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X