என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாம்பவர்வடகரையில் ஓடையில் மணல் திருடியவர் கைது
Byமாலை மலர்27 May 2022 9:15 AM GMT (Updated: 27 May 2022 9:25 AM GMT)
சாம்பவர்வடகரை அருகே ஓடையில் மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை வாலன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 37). இவர் சுப்பையாபுரம் அருகே உள்ள புழுவாய் பொட்டல்குளம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
மணல் திருட்டுக்கு பயன்படுத்திய சிறிய வகை டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை வாலன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 37). இவர் சுப்பையாபுரம் அருகே உள்ள புழுவாய் பொட்டல்குளம் ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.
மணல் திருட்டுக்கு பயன்படுத்திய சிறிய வகை டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X