என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
Byமாலை மலர்19 May 2022 10:52 AM GMT (Updated: 19 May 2022 10:52 AM GMT)
மதுரை அருகே ஏற்பட்ட தகராறில் கார் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை செல்லூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). இவர் நேற்று கே.வி.சாலை மட்டன் கடை முன்பு காரை நிறுத்தினார்.
அப்போது அவருக்கும் கீழவைத்தியநாதபுரம் ராஜா (26) மற்றும் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, கார் கண்ணாடியை உடைத்து மாணிக்கம் மகனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக மாணிக்கம் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து, தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X