என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காடாம்புலியூர் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்7 May 2022 11:22 AM GMT (Updated: 7 May 2022 11:22 AM GMT)
காடாம்புலியூர் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் அடுத்த நடுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது. ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பொருட்செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் 5ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் வெகு விமர்சையாக நடந்தது.நேற்று காலை மூன்றாவது கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து ஒன்பது மணிக்கு மேல் கலச நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கருவறை விமான கலசம் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, ஓம்சக்தி என விண்ணதிரக் கோஷமிட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் அடுத்த நடுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது. ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பொருட்செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் 5ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் வெகு விமர்சையாக நடந்தது.நேற்று காலை மூன்றாவது கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து ஒன்பது மணிக்கு மேல் கலச நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கருவறை விமான கலசம் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, ஓம்சக்தி என விண்ணதிரக் கோஷமிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X