என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திட்டக்குடி அருகே மணல் கடத்திய வேனை துரத்தி பிடித்த போலீசார்
Byமாலை மலர்26 April 2022 10:46 AM GMT (Updated: 26 April 2022 10:46 AM GMT)
திட்டக்குடி அருகே மணல் கடத்திய வேனை துரத்தி பிடித்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதை கண்காணிக்க ராமநத்தம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பதிவு எண் இல்லாத பொலிரோ வேனில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தப்பட்டு வந்தது.
அப்போது ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், ராசா ஆகியோர் வேனை மறித்தனர். ஆனால் அந்த வேன் நிற்காமல் சென்றது. உடனே போலீசார் அந்த வேனை துரத்தினர்.
எழுத்தூர் என்ற இடத்தில் சென்ற போது டிரைவர் வேனை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த வேனை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X