என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நங்கநல்லூரில் இளம்பெண்ணை தாக்கியவர் கைது
Byமாலை மலர்26 April 2022 8:50 AM GMT (Updated: 26 April 2022 8:50 AM GMT)
நங்கநல்லூரில் இளம்பெண்ணை தாக்கி தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலந்தூர்:
மும்பையை சேர்ந்தவர் பூஜாநட்வர் (27) ஐ.டி ஊழியரான இவர் நங்கநல்லூர் பி.வி நகர், 13-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் தங்கி உள்ளார்.
இதே குடியிருப்பில் வசித்து வரும் பவன் என்பவர் பூஜாநட்வரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்தனர். அவர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையை சேர்ந்தவர் பூஜாநட்வர் (27) ஐ.டி ஊழியரான இவர் நங்கநல்லூர் பி.வி நகர், 13-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் தங்கி உள்ளார்.
இதே குடியிருப்பில் வசித்து வரும் பவன் என்பவர் பூஜாநட்வரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பவனை கைது செய்தனர். அவர் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X