என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரத்ததானம் வழங்கிய கல்லூரி மாணவர்கள்
Byமாலை மலர்24 April 2022 6:24 AM GMT (Updated: 24 April 2022 6:24 AM GMT)
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நித்யா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் தொடங்கி வைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ரத்த தானம் வழங்கினர்.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி பொறுப்பாளர் வசந்தகுமார், பெருமாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நித்யா தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 114 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X