என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி
Byமாலை மலர்21 April 2022 10:22 AM GMT (Updated: 21 April 2022 10:22 AM GMT)
நாகை அரசு அருங்காட்சியகத்தில் வனத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி நடந்தது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு வனத்துறை, அன்பு டிரஸ்ட் ஆகியவை சார்பில் மூலிகை கண்காட்சி நாகை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
தமிழக பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் மணிவாசகம் தலைமை வகித்தார்.
அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். நாகை பாரதிதாசன் அரசு கல்லு£ரி பேராசிரியர் சிவக்குமார், அன்பு டிரஸ்ட் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சித்த மருத்துவம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், சித்த மருத்துவம் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்-கப்பட்டது.
நேற்று நடந்த கண்காட்சியில் நாகை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X