என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 April 2022 11:12 AM GMT (Updated: 16 April 2022 11:12 AM GMT)
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஊடக அணி மாவட்ட தலைவர் எஸ்.அப்பாஸ் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும் சொத்து வரி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபாத் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஊடக அணி மாவட்ட தலைவர் எஸ்.அப்பாஸ் கண்டன கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் என்.ஹாரிஸ் பாபு கண்டன உரையாற்றினார். ஜாபர் சாதிக் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மன்சூர் கான்,செயலாளர் ஹக்கீம். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் ரபீக் முஹம்மது, மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொகுதி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், தொகுதி துணைத் தலைவர் அபுதாஹிர், எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் மகளிரணி மாவட்டத்தலைவர் சஹனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X