என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லிக்குப்பம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்16 April 2022 11:03 AM GMT (Updated: 16 April 2022 11:03 AM GMT)
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். பின்னர் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலையோரத்தில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி இளநிலை உதவியாளர் பாபு மற்றும் சுய உதவி குழு பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X