என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளம் அருகே வாறுகால் அமைக்கும் பணி தொடக்கம்
Byமாலை மலர்16 April 2022 9:50 AM GMT (Updated: 16 April 2022 9:50 AM GMT)
ஆலங்குளம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஒன்றிய பொதுநிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகத் தெருவில் அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி தலைவர் பால் விநாயகம், துணை தலைவர் வேல்துரை, ஒன்றிய கவுன்சிலர்கள் அரி நாராயணன், சண்முகராம், மாவட்ட கவுன்சிலர் சுதா, நகர வர்த்தக அணி கணேஷ்பாண்டியன், வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X