என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி
Byமாலை மலர்16 April 2022 9:33 AM GMT (Updated: 16 April 2022 9:33 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் இன்று மாலை சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி கட்டளை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறுகிறது.
இதனையொட்டி கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் ஆகியோர் அஸ்திரதேவர் மற்றும் அஸ்திர தேவி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுடன் இன்று மதியம் மரச் சப்பரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி சென்று சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு தீர்த்தவாரி மற்றும் அபிஷேக ஆராதனைகளுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் இன்று மாலை சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி கட்டளை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறுகிறது.
இதனையொட்டி கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் ஆகியோர் அஸ்திரதேவர் மற்றும் அஸ்திர தேவி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுடன் இன்று மதியம் மரச் சப்பரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி சென்று சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு தீர்த்தவாரி மற்றும் அபிஷேக ஆராதனைகளுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X