search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    கடலூர் தெற்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

    கடலூர் தெற்கு மாவட்டம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.
    கடலூர்:

    அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி கடலூர் தெற்கு மாவட்டம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வருமாறு:-

    ஒன்றிய அவைத்தலைவர்- குருநாதன், ஒன்றியச் செயலாளர்- கமலக்கண்ணன், ஒன்றிய இணைச் செயலாளர் -ஜெயமதி இராஜமணி கண்டன், ஒன்றிய துணைச் செய லாளர்கள்-தேவி மாணிக்கவேல், அண்ணாமலை, ஒன்றியப் பொருளாளர்- குருமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள்-தமிழ்செல்வி, கருணாநிதி, கோவிந்தவேலு.

    கடலூர் மேற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வருமாறு:-

    ஒன்றிய அவைத்தலைவர்- ஆனந்தன், ஒன்றியச் செய லாளர்-வினோத், ஒன்றிய இணைச் செயலாளர்- சரளா, ஒன்றிய துணைச் செயலாளர்கள்-வளர்மதி பழனிவேல், காரை மு. சண்முகம், ஒன்றியப் பொருளாளர்-சீத்தாராமன், மாவட்டப் பிரதிநிதிகள்-மலர்கொடி சேட்டு, குருநாதன், மாயவேலு.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×